September 6, 2010

சிரித்த முகம் !

கடும் மழையில் நீராடினாய்,
சுட்டெரிக்கும் வெயிலில் உலர்த்தினாய்,
புழுதியை வண்ணமாக பூசினாய்,
புகையை வாசனை திரவியம்மாக்கினாய்,

இயற்கையாய் அலங்கரித்து
புன்னகையுடன் முகமலரந்து
கண்டதும் கையசைத்து வரவேற்கும்
நெடுஞ்சாலை மலர்களே ! நீடுழி வாழ்க.

No comments: